Thursday, March 26, 2009


வறுமை

புராதனமான சேரி
வீடு அல்லது வீடு மாதிரி ஒன்றில்
தன் மகனுக்கு
''அலாவுதினும் அற்புதவிளக்கும்''
கதை கூறிக்கொண்டிருந்தாள்
ஒரு தாய்
கதை முடிந்தவுடன்
மகன் கேட்டான்
''அந்த வெளக்கு இப்ப எங்கம்மா இருக்கு''

Wednesday, March 25, 2009