வறுமை
புராதனமான சேரி
வீடு அல்லது வீடு மாதிரி ஒன்றில்
தன் மகனுக்கு
''அலாவுதினும் அற்புதவிளக்கும்''
கதை கூறிக்கொண்டிருந்தாள்
ஒரு தாய்
கதை முடிந்தவுடன்
மகன் கேட்டான்
''அந்த வெளக்கு இப்ப எங்கம்மா இருக்கு''
வீடு அல்லது வீடு மாதிரி ஒன்றில்
தன் மகனுக்கு
''அலாவுதினும் அற்புதவிளக்கும்''
கதை கூறிக்கொண்டிருந்தாள்
ஒரு தாய்
கதை முடிந்தவுடன்
மகன் கேட்டான்
''அந்த வெளக்கு இப்ப எங்கம்மா இருக்கு''
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home