Thursday, March 26, 2009

வறுமை

புராதனமான சேரி
வீடு அல்லது வீடு மாதிரி ஒன்றில்
தன் மகனுக்கு
''அலாவுதினும் அற்புதவிளக்கும்''
கதை கூறிக்கொண்டிருந்தாள்
ஒரு தாய்
கதை முடிந்தவுடன்
மகன் கேட்டான்
''அந்த வெளக்கு இப்ப எங்கம்மா இருக்கு''

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home